INFO:
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விஷயங்களில் அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ் கேட்டுக்கொண்டார்.
மாணவி உயிரிழப்பு விவகாரம் - அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க தேசிய மனித உரிமைகள் கோரிக்கை